tag:blogger.com,1999:blog-6075032359327781757.post4301573935095391142..comments2024-02-03T20:08:38.599-08:00Comments on ஊரான்: ஜனனி ஐயரும் ஆண்டாள் முதலியாரும்!ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-25203509357917469532021-02-01T00:06:55.199-08:002021-02-01T00:06:55.199-08:00உயர் சாதி ஏன்பது அடுத்தவனை தாழ்த்தப்பட்ட சாதி என க...உயர் சாதி ஏன்பது அடுத்தவனை தாழ்த்தப்பட்ட சாதி என கட்டாயத்தின் பேரில் அடிமையாக்கி அவனின் உழைப்பை ஏய்த்ததனால் உருவாக்கப் பட்டது.அன்றேல் தங்களது சாதி உயர்ந்தது என்பதற்கு உரிய நியாமான காரணத்தை எவனாலும் முன் வைக்க முடியாது. எனவே தாங்கள் உயர் சாதி என தங்களை நினைத்துக் கொள்பவன் மனித சமூகம் பற்றிய அறிவற்றவன் என்பதே உண்மை.<br />நிவேநினைhttps://www.blogger.com/profile/03983179945249511727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-75001574499900005462011-10-13T08:21:50.380-07:002011-10-13T08:21:50.380-07:00சோ ஐயர் கேள்விப்பட்டதுண்டா? நான் நமது 'துக்ளக்...சோ ஐயர் கேள்விப்பட்டதுண்டா? நான் நமது 'துக்ளக்' சோவைச் சொல்லவில்லை!!புதிய பாமரன்https://www.blogger.com/profile/13553321274974126385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-14691282232109668192011-10-12T10:02:12.515-07:002011-10-12T10:02:12.515-07:00தமிழகச் சூழலை மட்டுமே மனதில் வைத்து எழுதி உள்ளேன்....தமிழகச் சூழலை மட்டுமே மனதில் வைத்து எழுதி உள்ளேன். thirumathi bs sridhar, சீனிவாசன்,veedu ஆகியோர் சுட்டிக்காட்டியதைப் போல வடஇந்தியாவில் பெண்கள் தங்களது பெயருக்குப் பின்னால் சாதியைச் சேர்த்துக் கொள்கிறார்ள். டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகிய நமக்குத் தெரிந்த பிரபலங்களின் பெயர்களுக்குப்பின்னால் சாதி வருகிறது. <br /><br />சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!.<br /ஊரான்https://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-90518509744641134942011-10-12T09:52:11.843-07:002011-10-12T09:52:11.843-07:00"என் ராஜபாட்டை"- ராஜா, தி.தமிழ் இளங்கோ, ..."என் ராஜபாட்டை"- ராஜா, தி.தமிழ் இளங்கோ, சேக்காளி ஆகியோரின் கருத்துப் பகிர்வுகளை ஏற்கிறேன்.ஊரான்https://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-57391184596440010742011-10-12T09:40:58.582-07:002011-10-12T09:40:58.582-07:00suryajeeva அவர்களின் கருத்துக்கள் ஒன்றைத் தவிர மற்...suryajeeva அவர்களின் கருத்துக்கள் ஒன்றைத் தவிர மற்றவை அனைத்தும் சரியே.<br /><br />”அரசு என்று சாதி வாரியாக ஒதுக்கீடு அளிக்காமல் பொருளாதார ரீதியாக ஒதுக்கீடு அளிக்கறதோ அன்று சாதி இறந்து விட்டிருக்கும்...<br />அது வரை நாம் புலம்பி கொண்டிருப்போம்...”<br /><br />பொருளாதார ரீதியான ஒதுக்கீடு அளித்துவிட்டால் சாதி எப்படி ஒழிந்துவிடும்? படிக்காதவர்களிடமும், இடஓதுக்கீடு என்றால் என்னவென்றே தெரியாதவர்களிடமும்ஊரான்https://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-81860370115728511912011-10-12T08:09:47.996-07:002011-10-12T08:09:47.996-07:00தமிழ் திரைத்துறையில் சமீப காலமாகவே இந்த போக்கு வந்...தமிழ் திரைத்துறையில் சமீப காலமாகவே இந்த போக்கு வந்துள்ளது, குறிப்பாய் நவ்யா நாயர், கெளதம் மேனன், இராஜிவ் மேனன் போன்ற பெயர்களுக்கு பின்னாலேயே ஜனனி ஐயரும், அனுஜா ஐயரும் வந்ததாக ஞாபகம். வட இந்தியாவில் ஜாதிப் பெயரை சேர்த்து கொள்வது சாதரணமாய் உள்ளது, யாதவ்,சட்டர்ஜி,ரெட்டி,கெளடா, பானர்ஜி,முகர்ஜி என பெயர் கொண்ட அரசியல்வாதிகளை எளிதாய் நினைவு கூறலாம். இம்மாதிரியான அரசியல்வாதிகளை பற்றியும் கட்டுரையில் சீனிவாசன்https://www.blogger.com/profile/14258657590196715150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-83989117229480927882011-10-12T05:04:56.223-07:002011-10-12T05:04:56.223-07:00ஆமாம் வட இந்தியாவில் பள்ளியில் சேர்க்கும்போதே ஜாதி...ஆமாம் வட இந்தியாவில் பள்ளியில் சேர்க்கும்போதே ஜாதிப்பெயரோடுதான் சேக்கிறாங்க.கடைசி வரை தன் பெயரோடும் சாதியோடும்தான் கையெழுத்து இருக்கும்.<br /><br />மிஸஸ்.சர்மா,மிஸஸ்.ராய்,மிஸஸ் பட்டேல்...இப்படியாக திருமதிகளின் பெயர்கள் அழைக்கப்படும்.<br /><br />ஆனாலும் இது துணிச்சலான பதிவு.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-59402334048797664862011-10-12T04:27:31.602-07:002011-10-12T04:27:31.602-07:00//தாழ்த்தப்பட்டவன் கந்தசாமிப் பறையன் என்றோ கந்தசாம...//தாழ்த்தப்பட்டவன் கந்தசாமிப் பறையன் என்றோ கந்தசாமிப் பள்ளன் என்றோ அடையாளப்படுத்திக் கொள்ள முடிவதில்லையே//.<br />அவர்கள் "கந்தன்" ஆகவல்லவா அடையாளப்படுத்தப் படுகிறார்கள்.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-58012506524675510492011-10-12T02:19:09.520-07:002011-10-12T02:19:09.520-07:00வணக்கம்!தங்கள் மனதில் பட்டதை தெரிவித்து விட்டீர்கள...வணக்கம்!தங்கள் மனதில் பட்டதை தெரிவித்து விட்டீர்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-41750707860884997902011-10-12T01:03:30.991-07:002011-10-12T01:03:30.991-07:00நல்ல அலசல்நல்ல அலசல்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-41888377462866126432011-10-12T01:03:15.295-07:002011-10-12T01:03:15.295-07:00tamilmanam 3 votetamilmanam 3 voterajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-84429433068615032582011-10-11T23:27:35.400-07:002011-10-11T23:27:35.400-07:00உயர் சாதியை சேர்ந்தவர்கள் தன் சாதியை கூறிக் கொள்வத...உயர் சாதியை சேர்ந்தவர்கள் தன் சாதியை கூறிக் கொள்வது ஒரு பாதுகாப்பாகவும் உணர்கிறார்கள்.. ஒரு சாதிக் காரனுக்கு ஏதாவது ஒன்று என்றால் அங்கு அனைத்து சுயநலங்களும் மறைந்து சாதி சுயநலம் தலை தூக்கி விடுகிறது.. கீழ் சாதிக்காரன் பெயருக்கு பின்னால் சாதி சொல்லி அழைக்காவிட்டாலும் அவன் இன்ன சாதி தான் என்று அந்த சாதியில் உள்ளவர்களுக்கு தெரியும் அளவுக்கு அவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள்... அவர்கள் ஒதுக்கி SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-32761842773023880522011-10-11T21:23:18.602-07:002011-10-11T21:23:18.602-07:00veedu அவர்கள் சற்று கூடுதல் விவரங்கள் கொடுத்தால் ம...veedu அவர்கள் சற்று கூடுதல் விவரங்கள் கொடுத்தால் மேலும் பயனளிக்கும்.<br /><br />Anonymous அவர்களே! பெரிய தலைவர்கள்தான் சாதியப் பெருமையை பறைசாற்றுவதில் முன்னணியில் இருக்கிறார்கள்.ஊரான்https://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-12666724782468090952011-10-11T21:08:22.503-07:002011-10-11T21:08:22.503-07:00மோகன்தாஸ், ஜவஹர், வல்லபாய் போன்றவர்களே சாதிப் பேரை...மோகன்தாஸ், ஜவஹர், வல்லபாய் போன்றவர்களே சாதிப் பேரைப் பிடித்துத் தொங்கிறப்ப ஜனனி எம்மாத்திரம்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-37446210603868288232011-10-11T21:04:01.128-07:002011-10-11T21:04:01.128-07:00பார்க்க<a href="http://dharumi.blogspot.com/2011/07/blog-post.html" rel="nofollow">பார்க்க</a>தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-31176182324375836882011-10-11T20:58:01.439-07:002011-10-11T20:58:01.439-07:00வட இந்தியாவில் அனைத்து ஜாதி பெண்களும் தன்பெயருக்கு...வட இந்தியாவில் அனைத்து ஜாதி பெண்களும் தன்பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை போடுகின்றார்கள்,தமிழக ஐயர்கள் எவ்வளவோ மேல் கேரளாவில் கோவில் ஐயனுக சந்தானம்,பிரசாதத்தை நம் கை மேல் படாதபடி தூக்கி வீசுவாணுக அதையும் வாங்கறாங்க மானம் கேட்ட மக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-50310691845850441522011-10-11T20:55:40.756-07:002011-10-11T20:55:40.756-07:00சரியாகச் சொன்னீர்கள்!
மாமி - ஐயர் - சாமி என்றும்...சரியாகச் சொன்னீர்கள்! <br /><br />மாமி - ஐயர் - சாமி என்றும் கவுண்டர், முதலியார், நாயுடு, பிள்ளை, ரெட்டியார் ... என சாதியைக் குறிக்கும் அடைமொழிகளில் ஒருவரை அழைக்க மறுப்பதும் அவசியமாகிறது. இது சாதி ஆதிக்கத்துக்கு எதிரான ஒரு சிறு எதிர்ப்பாகக்கூட அமையலாம்.ஊரான்https://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-511981507184997592011-10-11T20:33:26.870-07:002011-10-11T20:33:26.870-07:00//ஜனனி தன்னை ஐயராக அடையாளப்படுத்திக் கொள்வதன் பொரு...//ஜனனி தன்னை ஐயராக அடையாளப்படுத்திக் கொள்வதன் பொருள் இதுதான்.//<br /><br />பாக்குறாவா எல்லோரும் 'என்ன மாமி சவுக்கியமா ?' ன்னு கேட்கனும் என்று விரும்புகிறாரோ<br /><br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com