tag:blogger.com,1999:blog-6075032359327781757.post6580444262565937743..comments2024-02-03T20:08:38.599-08:00Comments on ஊரான்: கல்யாணம் முதல் கருமாதி வரை விடாது துரத்தும் சமஸ்கிருதம்!ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-28907137023635239862014-08-15T06:16:49.977-07:002014-08-15T06:16:49.977-07:00நன்றி!நன்றி!ஊரான்https://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-71026792144812214382014-08-13T07:33:07.838-07:002014-08-13T07:33:07.838-07:00உருது குறித்து இந்து நாளேட்டில் வந்த செய்தியின் அட...உருது குறித்து இந்து நாளேட்டில் வந்த செய்தியின் அடிப்படையில்தான் நான் அவ்வாறு குறிப்பிட்டிருந்தேன். உருது பற்றி தாங்கள் கொடுத்திருக்கும் திருத்தம் ஏற்புடையதே.<br /><br />தமிழ் செம்மையாக வாழவேண்டுமானால் தமிழ் முழுமையான ஆட்சி மொழியாகவும் தொழில் மொழியாகவும் (professional language) வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.<br /><br />பல புதிய செய்திகளை பகிர்ந்தமைக்கு நன்றி!ஊரான்https://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-21027149069640694652014-08-13T07:30:12.200-07:002014-08-13T07:30:12.200-07:00நமது மொழி அலுவல் மொழியாக மட்டுமல்ல நீங்கள் குறிப்ப...நமது மொழி அலுவல் மொழியாக மட்டுமல்ல நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல ஆகார மொழியாகவும் (professional language) வளர்த்தெடுத்தால் மட்டுமே நாமும் சிறப்புறுவோம்; நமது மொழியும் சிறப்புறும்.ஊரான்https://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-4892920187276752652014-08-13T07:26:46.414-07:002014-08-13T07:26:46.414-07:00சமூகத்தை மாற்றி அமைப்பதற்கான போராட்டங்களின் ஊடாகத்...சமூகத்தை மாற்றி அமைப்பதற்கான போராட்டங்களின் ஊடாகத்தான் மந்திர தந்திரங்களின் மீதான நம்பிக்கைகளிலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியும்.ஊரான்https://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-83843593711386965142014-08-12T23:16:08.546-07:002014-08-12T23:16:08.546-07:00ஆங்கில பயிற்சிக்காக ஒரு வகுப்பில் சேர்ந்திருந்தேன்...ஆங்கில பயிற்சிக்காக ஒரு வகுப்பில் சேர்ந்திருந்தேன்<br /><br />எதற்காக ஆங்கிலம் கற்க வந்தேன் என்று கேட்டதற்கு<br /><br />அலுவல் மொழியான காரணத்தால்<br />ஆகார மொழியானதன்றோ<br />ஆதலால்<br />ஆகாததென்றாலும்<br />ஆகட்டும் பார்கலாமென வந்தேன்<br /><br />என பதிலளித்தேன்<br /><br />ஆம் தாங்கள் கூறியது போல் நமது மொழி அலுவல் மொழியானால் நாமும் சிறப்புறுவோம்<br /><br />http://velvetri.blogspot.in/2014/08/அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-20192981865867874382014-08-12T19:37:27.808-07:002014-08-12T19:37:27.808-07:00//மந்திரங்களில் மட்டுமே ‘உயிர் வாழும்’ சமஸ்கிருதமு...//மந்திரங்களில் மட்டுமே ‘உயிர் வாழும்’ சமஸ்கிருதமும் நம் அன்றாட வாழ்விலிருந்து மறையும்//<br /><br />மந்திர தந்திரங்களை நம்பும் நம் மக்கள் திருந்த வேண்டும். <br /><br />இப்போதைக்குத் திருந்துவதாகத் தெரியவில்லை.<br /><br />பகிர்வுக்கு நன்றி.'பசி’பரமசிவம்https://www.blogger.com/profile/01709158474070601864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-36945882740886978412014-08-12T17:42:34.772-07:002014-08-12T17:42:34.772-07:00This comment has been removed by the author.ஊரான்https://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6075032359327781757.post-50449278879590961622014-08-12T10:29:30.356-07:002014-08-12T10:29:30.356-07:00நல்ல பதிவு. ஆனால் சில திருத்தங்கள். சமஸ்கிருதத்தை ...நல்ல பதிவு. ஆனால் சில திருத்தங்கள். சமஸ்கிருதத்தை முதன் மொழியாக பேசுவோர் இந்தியாவில் மிகவும் குறைவு. RSS போன்ற இயக்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஊர்களில் இவற்றுக்கு பேச்சு மொழியாக்க முனைந்தது, ஆனால் காலப் போக்கில் அவற்றை பேசுவார் இல்லாமல் போனதே உண்மை. இந்தியாவில் சமஸ்கிருதத்தை முதன் மொழியாக பேசுவோரை விட ஆங்கிலத்தையே தாய்மொழியாக பேசுவோரின் தொகை மிக மிக அதிகம் என்பதே உண்மை. <br /><br />சமஸ்கிருதம்Anonymousnoreply@blogger.com