tag:blogger.com,1999:blog-60750323593277817572024-03-18T02:48:56.346-07:00ஊரான்புலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை; இவையே அறிவின் வளர்ச்சிக்கு அடிப்படை.ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.comBlogger421125tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-52407776551671911212024-01-14T20:07:00.000-08:002024-01-14T20:09:21.758-08:002024 நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் எந்தப் பக்கம்?பார்ப்பனியம் கோலோச்சிய மன்னராட்சி காலங்களில், ஒடுக்கப்பட்ட மற்றும் சூத்திர சாதி மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது என்பது ஒரு வரலாற்று உண்மை. இந்தியாவெங்கும், ஏன் பார்ப்பனியம் கோலோச்சிய எல்லா இடங்களிலும் இதுதான் நிலைமை. நமது பாட்டன்களும் முப்பாட்டன்களும் தற்குறிகளாக இருந்ததற்குக் காரணம் அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதனால்தான். இன்றைய 'சீனியர் சிட்டிசன்கள்' இதை நேரடியாகக் ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-48492357920444662582023-11-05T09:13:00.006-08:002023-11-05T09:23:51.527-08:00மழைக்காலம்: வடிகால்களை சரி செய்யுமா விடியல் அரசு?போதிய மழை பெய்து ஓடைகளில், ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பினாலும் வயல்களுக்குச் சென்று சேரும் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்தாலும், தூர்வாரப்படாமல் இருப்பதாலும் கடைமடைப் பகுதிகளுக்கு நீர் சென்று சேராததால் பயிர்கள் கருகி நாசமாகின்றன; அதேபோல வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்தாலும் தூர்வாரப்படாமல் இருப்பதாலும் பெருமழை காலங்களில் பெய்யும் மழைநீர், வடிய ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-35730953650917264512023-10-19T23:58:00.001-07:002023-10-20T00:01:50.201-07:00பங்காரு அடிகளார் மரணம்: உணர்த்தும் பாடம் என்ன?"1980 களில் மேல் மருவத்தூர் 'அம்மா' பிரபலமானபோது, இவரைத் தூக்கி நிறுத்தியவர்கள் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் அவரது சாதியைச் சேர்ந்த வன்னிய சமூகத்தினர்."2011 ஆண்டு, பிப்ரவரி மாதம் சாமியார்கள் குறித்த எனது கட்டுரையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டேன்.தற்போது பங்காரு அடிகளார் மறைந்து விட்ட நிலையில், அரசு மரியாதையோடு அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளதால் அவரது மறைவு குறித்து ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-85863112054084578442023-10-16T09:56:00.003-07:002023-10-16T09:56:17.089-07:00தியானம் - வேலையற்றவர்களின் வேலை!தியானம் (meditation) நல்லதா?ஹோமியோபதி கோட்பாட்டின்படி தியானம் (meditation) என்பது ஒரு நோய். desire to be alone, don't want to talk with others என்கிற குறிகள் கன்னபிஸ் இன்டிகா என்ற ஹோமியோ மருந்து நிரூபணத்தில் உறுதி செய்யப்பட்டவை. மேற்கண்ட குறிகள் இயல்புக்கு மாறானவை. இயல்புக்கு மாறானவைதான் நோய்க்குறிகள். குழப்பத்தில் (confusion) உள்ளவர்கள்தான் வழி தெரியாத போது தியானத்தை நாடுவார்கள். தெளிவாக ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-25325330538127068872023-09-28T09:23:00.002-07:002023-09-28T09:48:18.251-07:00"இந்தியா முன்னேற வேண்டுமானால் சனாதனத்தை வேரடி மண்ணோடு அழித்து ஒழிக்க வேண்டும்!" - அம்பேத்கர்தர்காவில் தட்சணை வாங்கும் பிராமணன்"பம்பாய்க்கு அருகே கல்யாண் என்ற இடத்தில் ஒரு குன்றின் உச்சியில், பாவா மலங்க்ஷா என்ற பீரின் பிரபலமான தர்கா உள்ளது. அது மிகவும் புகழ்பெற்ற தர்கா. அங்கே ஆண்டுதோறும் உர்ஸ் விழா நடப்பதும், அப்போது காணிக்கைகள் செலுத்தப்படுவதும் வழக்கம். அந்த தர்காவில் புரோகிதராக இருப்பவர் ஒரு பிராமணர்.அவர் முஸ்லிம் உடை அணிந்து தர்காவுக்கு அருகே அமர்ந்து கொண்டு, அங்கே செலுத்தப்படும் ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-7693681011218678422023-09-21T05:08:00.005-07:002023-09-25T09:52:55.830-07:00சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-13, இறுதிப் பகுதிஇதுவரை சனாதான தருமம் குறித்து மிக சுருக்கமாகவே பதிவு செய்ய முயற்சித்துள்ளேன். சனாதன தருமத்தின் மூல நூல் மனுதருமம் என்பதால் பெரும்பாலும் அதிலிருந்தே மேற்கோள்கள் காட்டி உள்ளேன். சனாதன தருமத்தில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இல்லை. இதன் விளைவாகத்தான் சாதிய ஏற்றத் தாழ்வுகளும், தீண்டாமையும் இன்றளவும் கோலோச்சுகிறது. 'இந்து சாதி முறை, தேச வளர்ச்சிக்கு மகப் பெரிய இடையூறாக இருக்கிறது. ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-37027264855167506992023-09-21T04:53:00.002-07:002023-09-25T09:33:28.681-07:00சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-12நீதித்துறையில் சனாதனம்பிராமணர்களோடுதான் நீதிபதிகள் நீதிமன்றத்திற்கு வரவேண்டும். (மனு 8: 1). இன்று நீதித்துறையே பிராமணர்கள் கையில் இருக்கும் போது அவர்களுக்கு என்ன கவலை?வருணாசிரம தருமப்படிதான் விசாரணை நடத்த வேண்டும் (மனு 8: 24); சாஸ்திரப்படிதான் தீர்ப்பு வழங்க வேண்டும் (மனு 8: 3) என்கிறது சனாதனம்.சபரிமலை வழக்கில் ஒரு பார்ப்பனப் பெண் நீதிபதியினுடைய தீர்ப்பும், அனைத்து சாதி ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-65937074798307445882023-09-20T09:32:00.006-07:002023-09-20T22:35:05.063-07:00சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-11'சனாதன தருமம் சமத்துவத்தை போதிக்கிறது, அதில் ஏற்றத்தாழ்வுக்கு இடமில்லை' என்று சப்பை கட்டு கட்டுகின்றனர் அதன் ஆதரவாளர்கள். இது உண்மையா?சமத்துவமின்மையே சனாதன தருமத்தின் வேர்சாஸ்திரப்படி தற்போது நடப்பது கலியுகம். கலியுகத்தில் பிராமணர்கள் மற்றும் சூத்திரர்கள் என இரண்டு வருணங்கள் மட்டுமே இந்து மதத்தில் உண்டு. சத்திரிய, வைசிய வருணங்கள் கிடையாது. இவை தவிர அவர்ணர்கள் என்று சொல்லக்கூடிய தீண்டத்தகாத ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-28283247968691275592023-09-20T02:08:00.005-07:002023-09-20T22:36:50.793-07:00சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-10கர்ப்ப தோஷம், மாதவிலக்கு போன்றவற்றில் பெண்களை எவ்வாறு இழிவுபடுத்துகிறது சனாதனம் என்பது குறித்து ஏற்கனவே பார்த்துள்ளோம்.பெண் அர்ச்சகர்கள்: சனாதானத்திற்கு சம்மட்டி அடிபிறப்பு முதல் இறப்பு வரை பெண்களை ஒரு இழி பிறவியாகவே நடத்துகிறது சனாதனம். பார்ப்பன-சத்திரிய-வைசியப் பெண்களாக இருந்தாலும், அவர்களுக்குப் பூணூல் அணியும் உரிமையை மறுத்து சூத்திர நிலைக்குத் தள்ளிவிடுகிறான் மனு (மனு 2:66). வேத-மந்திரம்ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-69697578194642381592023-09-19T04:00:00.003-07:002023-09-20T22:37:44.485-07:00சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-9கிரகப்பிரவேசமும் கும்பாபிஷேகமும்ஒருவன் தனது வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்வதும் மற்றும் சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டிக் கொள்வதும் அவ்வளவு சுலபமானதல்ல. அதனால்தான் "வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார்" என்பார்கள். பணம் இருந்தால் மட்டும் போதாது; பலரது கடினமான உழைப்பும் ஒன்று சேர்ந்தால்தான் ஒரு இல்லத்தை உருவாக்க முடியும். வீட்டின் தரத்தை அதன் கட்டுமானம்தான் உறுதி செய்யும் என்றாலும், ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-52169178029232019662023-09-17T21:17:00.008-07:002023-09-19T03:59:44.571-07:00சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-8சாதியத் தீட்டு... தொடர்ச்சி...மூத்திரத்தை அடக்குஏதாவது ஒரு வேலையாக வெளியே போய் கொண்டிருக்கும் போது, சிறு நீர் முட்டிக் கொண்டு வருகிறது என்றால் உடனடியாக எங்கேயாவது ஒதுங்குவதுதான் மனித இயல்பு. ஆத்திரத்தை அடக்கலாம்; ஆனால் மூத்திரத்தை அடக்கக் கூடாது என்பார்கள். ஆனால், ஐயர் எதிரில் வந்து விட்டால் மூத்திரத்தை அடக்கிக்த்தான் ஆக வேண்டும் என்கிறது சனாதனம். உங்கள் பிளாடர் வெடித்தாலும் பரவாயில்லை; ஆனால் ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-77505893209420719552023-09-15T12:45:00.010-07:002023-09-16T01:03:43.776-07:00சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-7ஆ).சாதியத் தீட்டுநான்கு வருணங்களுக்கிடையில் ஏற்பட்ட கலப்பினால் உருவான சங்கரா சாதிகளைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். அவற்றில் ஆதி திராவிடர் என்று அழைக்கப்படும் பறையர் மற்றும் சக்கிலியர் எனும் அருந்ததியர் உள்ளிட்ட சாதிகளைத் தீண்டத்தகாத சாதிகள் என முத்திரை குத்தி, பிற சாதியினர் அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்கிறது சனாதனம். இத்தகைய சாதியினர் பிற சாதியினரைத் தொட்டால், பார்த்தால், ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-54960028853781868012023-09-14T11:35:00.009-07:002023-09-15T00:12:56.930-07:00சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-6தீண்டாமைதீண்டாமை என்பது, காலம் காலமாக இந்து மதத்தில் இருந்து வரும் ஒரு சமூக மரபு ஆகும். இந்த மரபுக்கு அடிப்படையாக இருப்பது மனுதரும சாஸ்திரம். சனாதன தருமத்தின் அடிப்படையான கூறுகளில் முதலிடத்தில் இருப்பது தீண்டாமை என்றால் அது மிகையல்ல.தீண்டாமையை முதலில் அறிமுகப்படுத்தியது பார்ப்பனர்கள்தான் என்றாலும், சாதியப் படிநிலையில் அது மேலிருந்து கீழ்நோக்கிப் பரவி உள்ளது. தீண்டாமையைக் கடைபிடிப்பதை ஒரு ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-11074189070803112032023-09-13T23:18:00.008-07:002023-09-15T00:11:09.127-07:00சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-5இடைநிலைச் சாதிகளின் தோற்றம்கீழ்நிலைச் சாதிகளின் தோற்றம் குறித்து ஏற்கனவே பார்த்தோம். அப்படியானால் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மற்றும் உயர் சாதியினர் எப்படித் தோன்றினர் என்ற கேள்வி எழுவது இயல்புதான். பிராமணர்கள்ஐயங்கார், ஐயர், ஆச்சார்யா, தீட்சித், திவாரி, திரிவேதி, திக்கே, தாக்கூர், துபே, ஜெட்லி, ஜோஷி, ஷோரி, பாகவதர், பண்டிட், பாண்டே, பட், பதக், சுக்லா, மிஸ்ரா, ராய், வைத்தியா, வாஜ்பேயி, ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-38749365553926329312023-09-13T06:54:00.009-07:002023-09-13T23:55:39.614-07:00சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-4சாதிகளைத் தோற்றுவித்த சனாதனம்வருண-சாதியக் கட்டமைப்பு, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் மற்றும் உயர்வு-தாழ்வைப் போதித்து கடைபிடிக்கும் பார்ப்பன மேலாதிக்கம் ஆகிய இவைதான் சனாதனத்தின் மிக முக்கியமான நான்கு தூண்கள். இது குறித்து இனி விரிவாகப் பார்ப்போம்.சாதிகளின் உருவாக்கம்இரு பிறப்பாளர்கள் என்று சொல்லப்படும் பிராமண-சத்திரிய-வைசிய வருணத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் அவரவர் வருணத்திலேயே திருமணம் செய்து கொள்ள ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-7324680333161697222023-09-13T00:10:00.003-07:002023-09-13T08:47:52.079-07:00சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-3வருணங்களில் சனாதனம்வருண-சாதியக் கட்டமைப்பு, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் மற்றும் உயர்வு-தாழ்வைப் போதித்து கடைபிடிக்கும் பார்ப்பன மேலாதிக்கம் ஆகிய இவைதான் சனாதனத்தின் மிக முக்கியமான நான்கு தூண்கள். அதனால், இது குறித்து இனி விரிவாகப் பார்ப்போம்.வருணங்களின் உருவாக்கம்நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் என்கிறான் பகவத் கீதையில் கிருஷ்ணன் (கீதை 4:13), அதன்படி,பிரம்மனின் தலையிலிருந்து பிறந்தவர்கள் ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-51658490585201362222023-09-12T21:21:00.006-07:002023-11-10T19:56:01.411-08:00சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-2இந்திய வரலாற்றில் பார்ப்பனியம்மனித குல வரலாற்றில், உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத ஒரு சமூகக் கட்டமைப்பை இந்தியாவில் மட்டும்தான் காண முடிகிறது. ஹரப்பா மற்றும் சிந்து சமவெளி நாகரிகக் காலகட்டத்தில் (கி.மு 3000), ஒரு சிறந்த நகர நாகரிகம் இருந்ததாக வரலாறு நமக்கு எடுத்தியம்புகிறது. ஆனால், நாடோடிக் கூட்டமாக வாழ்ந்த ஆரியர்களின் வருகைக்குப் பிறகான வேத காலத்தில் (கி.மு.1750) இந்தியாவின் சமூகக் ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-15454135559374617872023-09-10T20:43:00.007-07:002023-09-10T21:32:06.262-07:00சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-1இந்து மதத்தில் இருக்கின்ற அனைவருமே ஒரே மாதிரியான வாழ்வியல் முறையைக் கொண்டவர்களா? ஆன்மீக இந்துக்கள்கூட அன்றாட வாழ்வியல் நடைமுறையில் ஒரே மாதிரி இருப்பதில்லை.இந்து மதத்தில் இருக்கின்ற கடவுள் மறுப்பாளர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள் சட்டப்படி இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்தான். இவர்களது அன்றாட வாழ்வியல் முறையும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இவர்கள் அனைவரின் அன்றாட வாழ்வியல் ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-78526566367185544432023-09-10T11:22:00.008-07:002023-09-10T12:13:59.326-07:00சனாதன தருமத்தின் மூலம் எது?கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாவை ஒழிப்பதைப் போல, சனாதன தருமத்தை எதிர்ப்பதல்ல; மாறாக அதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியது, இன்று, சனாதன தருமம் குறித்து பெரும் விவாதத்தைத் தூண்டி உள்ளது. சனாதன தருமம் என்றால் என்ன என்பது பற்றி ஆளாளுக்கு ஒரு விளக்கத்தைக் கொடுக்கின்றனர். உண்மையில் சனாதனம் என்றால் என்ன என்பது குறித்து மகஇக, வேலூர் கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கக் ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-48793652796675263062023-09-03T09:14:00.006-07:002023-09-03T21:48:14.478-07:00சிதைந்து வரும் அரசு கட்டமைப்பும் சீற்றம் கொள்ளும் மக்களும்!மயக்கம் தரும் படிப்பினைகள்2023, ஆகஸ்டு 29 அன்று சென்னைக்கு
ஒரு அவசர பயணம். இரவு போதிய தூக்கமில்லை. அலாரம் ஏமாற்றிவிட்டதால் காலை நான்கு மணிக்கு எழவேண்டிய நான்,
ஐந்து மணிக்கு எழுந்து அவசர அவசரமாகப் புறப்பட நேர்ந்தது. ஐந்தரை மணிக்கு
வாலாஜா டோல்கேட்டை அடைந்த போது லேசான தூரல். சென்னை செல்லும் பேருந்துகளில் உட்கார இடம் கிடைக்குமா
எனக் காத்திருந்து, கடைசியில் வேறு வழியின்றி நின்று கொண்டே பயணிக்க ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-5522497616695931072023-08-29T09:18:00.005-07:002023-08-29T23:44:43.538-07:00கேரளாவை உலுக்கிய ஐயங்காளியின் மாட்டு வண்டிப் போராட்டம்!நூறு ஆண்டுகளுக்கு முன்பு கேரளம்!கேரளா என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது நாயர் டீ
கடை, மூனாறு உள்ளிட்ட எழில் மிகு தேயிலைத் தோட்டங்கள், கொச்சி உள்ளிட்ட அழகிய
கடற்கரை நகரங்கள், நேந்திரம்
சிப்ஸ், கதக்களி, மகாபலி, ஓணம், அன்றைய ராதா-அம்பிகா முதல் இன்றைய கும்கி லட்சுமி
மேனன் வரையிலான கேரள நாட்டிளம் பெண்டிர், இறுதியாக முல்லைப் பெரியார். ஆனால் பலருக்கும் தெரியாத ஒன்று, ஐயங்காளி!உங்களுக்குத் ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-91660014882939147182023-08-27T02:40:00.001-07:002023-08-27T02:43:01.462-07:00வன்னியர் சாதி உழைக்கும் மக்களுக்கு ஓர் வேண்டுகோள்!வன்னியர் சாதி உழைக்கும் மக்களே!ஒரு சில வன்னியச் சாதித் தலைவர்களால்ஏற்கனவே நீங்கள் நஞ்சூட்டப்பட்டு, பொதுச் சமூகத்திலிருந்து விலகி, திசைமாறி அழைத்துச் செல்லப்படுகிறீர்கள். இதனால் கல்வியில் பின்தங்கி இருப்பதோடு, உரிய விகிதாச்சார அடிப்படையில் அரசு வேலைகளையும் பெறமுடிவதில்லை.கல்வியில் நீங்கள் பின்தங்கி இருப்பதால், தனியார் நிறுவனங்களில்கூட உங்களால் ஒரு உத்தரவாதமான நல்ல வேலையைப் பெறமுடிவதில்லை. ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-65749238794486943252023-08-23T20:55:00.008-07:002023-08-23T21:23:32.916-07:00மலக்குழியும் சந்திரயானும்!மலக்குழியும் சந்திரயானும்!நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், பொறியாளர்கள், அறிவியலாளர்களின் கூட்டு முயற்சியே சந்திரயான் வெற்றி. அணித்தலைவர் சிறப்பாக அமையும் பொழுது கூட்டுழைப்பு மேலும் பலப்படுகிறது. அனைவரையும் வாழ்த்துவோம். ஒரு பக்கம் மலக்குழியில் மனிதன், மறுபக்கம் நிலவில் சந்திரயான். இந்த முரணை வைத்து அறிவியல் சாதனையை கொச்சைப்படுத்துவது அழகல்ல.அறிவியல் சாதனைகள் இல்லை என்றால் உலகையே உள்ளங்கையில் ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-7798129135780921112023-08-14T09:24:00.004-07:002023-08-14T20:30:10.136-07:00வெட்டிப் பய, சண்டாளப் பாவி என ஒருவரை திட்டலாமா?ஒரு வாட்ஸ்அப் குழுவில் சமீபத்தில் ஒரு காணொளியைக் கண்டேன். அதில் வெட்டி என்று சொல்லுக்கான அரியதொரு விளக்கத்தைக் கூறுகிறார் ஒருவர். இதைப் பார்த்த வெட்டி என்பதற்கு சரியான விளக்கம் தந்திருப்பதாக ஒருவர் பதில் எழுதுகிறார்.அவர் கொடுத்த விளக்கம் எப்படித் தவறானது என்பது குறித்தும், வெட்டி என்ற சொல்லுக்கு சரியான பொருள் குறித்தும் அந்த வாட்ஸ்அப் குழுவில் நான் எழுதிய எனது கருத்துக்களை இங்கே ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6075032359327781757.post-13491089391529164322023-08-14T07:19:00.002-07:002023-08-14T07:22:53.186-07:00கவிஞரின் கபாலத்தில் கரிசல் மண்!இன்றைய முகநூல் பதிவுகள்:"சாதியை உருவாக்கினவனும் அதற்கு பெருமை சேர்த்தவனும் ஒருவன்தான் என்பதை யாராவது எடுத்துச் சொல்லுங்களேன். சாதி மாறும் உரிமை கேட்கிறார் வைரமுத்து. என்னத்தச் சொல்ல? கவிஞரின் கபாலத்தில் கரிசல் மண்!"*****"திருப்பதி: புலியை விரட்ட பிரம்பு. afterall மரத்த வெட்டின மனுசன சுட்டுத் தள்ளத் தெரியுது. மனுசனக் கொல்லும் புலியை சுட்டு தள்றதுக்கு என்னடா தயக்கம்?"*****"சசிகலாவுக்கெல்லாம் ஊரான்http://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.com0