ஊரான்

புலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை; இவையே அறிவின் வளர்ச்சிக்கு அடிப்படை.

Wednesday, January 7, 2026

சித்தர்களிடமிருந்த 'அறுதித் தெளிவு' பாரதியிடம் இல்லையா?

›
பதினெண் சித்தர்களின் பாடல்களை வாசித்து, அவற்றில் உள்ள முக்கியமானப் பகுதிகளைப் பற்றி ஏற்கனவே தொடர்கட்டுரை எழுதியுள்ளேன். தற்போது பாரதியாரின்...
Monday, January 5, 2026

புத்தகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

›
தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான சென்னை புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு ஜனவரி 8 முதல் 21 வரை நடைபெற உள்ளது. இது புத்தகக் 'காட்சியா' அல்ல...
Friday, January 2, 2026

ஊரான் வலைப்பூ : google gemini AI யின் மதிப்பீடு!

›
2010 இல் தொடங்கப்பட்ட ஊரான் வலைப்பூ 600க்கும் மேற்பட்ட பதிவுகளுடன் 15 ஆண்டுகளைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்ப...
1 comment:
Thursday, January 1, 2026

பணம் புரளும் புறவழிச் சாலைகள்!

›
ஒரு காலத்தில் புறவழிச் சாலைகளெல்லாம் ஒதுக்குப்புறப் பாதைகளாக பார்க்கப்பட்டன. ஆனால் இன்று அவை காங்கிரீட் காடுகளின் புகலிடமாகிவிட்டன.  கொள்ளு ...
6 comments:
Wednesday, December 31, 2025

ஆண்டு இறுதியில் ஜெமினியோடு ஓர் உரையாடல்!

›
எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளர் Riyas Qurana அவர்கள், இந்த ஆண்டின் இறுதிச் செய்தியாக " வருடத்தின் சிறந்த நூல்கள் " என்ற...
1 comment:
›
Home
View web version

என்னை அறிய...

My photo
View my complete profile
Powered by Blogger.