ஊரான்

புலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை; இவையே அறிவின் வளர்ச்சிக்கு அடிப்படை.

Wednesday, November 26, 2025

சேக்கிழாரின் பெரியபுராணத்தில் ஆபாசமா?

›
“கடவுளை அங்கும், இங்கும் காட்ட முடியாதென்றும், அவர் எங்கும் நிறைந்தவர் என்றும் வாய் கூசாமல் வாதிப்பதால், யாருக்கு என்ன விளங்கும்? அங்கேயாகில...
Saturday, November 22, 2025

சரித்திர நாளா? தரித்திர நாளா?

›
44 தொழிலாளர் நல சட்டங்கள் (laws), நான்கு சட்டத் தொகுப்புகளாக (codes) 2019 இல் மாற்றியமைக்கப்பட்டு, அதற்கான விதிகளும் (rules) 2020 வாக்கில் உ...
Monday, November 17, 2025

அரசியல் ஈனம்!

›
பப்பாளிக் காயில் ஒரு கூர்முனைதான் இருக்கும். ஆனால் இந்தக் காயில் கூடுதலாக ஐந்து மூக்கு முனைகள் உள்ளன. ஒரு மரத்தில் மற்ற காய்கள் எல்லாம் இயல்...
2 comments:
Monday, November 10, 2025

காயத்ரி மந்திரம்: வெறும் குரங்குக் கூச்சலா?

›
சந்தியா வந்தனமென்று வழங்கும் காயத்ரி ஜெபத்தில் அடங்கிய சொற்கள், எல்லாச் சொற்களைப் போன்றவைகளே‌. ஆனால் அச்சொற்களை யார் காதுக்கும் படாமல், குளக...

மந்திரத்தால் மாங்காய் விழுமா?

›
“பண்டைய காலத்தில் இருந்து வந்த அறியாமையால்தான், பாம்புக் கடிக்கு மந்திரம் ஒரு முறையென்று நாளதுவரை நமது பாமர மக்கள் எண்ணி வருவது, ஆதிகால முதல...
›
Home
View web version

என்னை அறிய...

My photo
View my complete profile
Powered by Blogger.