ஊரான்

புலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை; இவையே அறிவின் வளர்ச்சிக்கு அடிப்படை.

Saturday, 12 September 2026

சமூக நீதியின் உண்மையான வரையறை

›
வரலாற்றுப் பூர்வமாக சமூக நீதி என்பது வெறும் வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல. தலைமுறை தலைமுறையாக மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டுத் தருவதும், சமூகத்...
Friday, 11 September 2026

இளமைக்கால நினைவலைகள்: மகிழ்ச்சியா? ஏக்கமா?தற்பெருமையா?

›
ஒரு தோழர் கேட்ட கேள்விக்குப் பிறகு எழுந்த எண்ண ஓட்டம். கேள்வி கடைசியில். *** இளமைக்கால நினைவலைகள்: மகிழ்ச்சியா? ஏக்கமா? தற்பெருமையா? கடந்த க...
Monday, 7 September 2026

மனுதர்மத்தின் பழைய தந்திரமும்... விஜய்யின் நச்சு அரசியலும்!

›
மனுஸ்மிருதியின் 7:41-ஆம் சுலோகம் ஒரு பகிரங்கமான மிரட்டலைத் விடுக்கிறது: "பார்ப்பனர்களை மதிக்காத மன்னர்கள் அழிந்து போவார்கள்." அன்ற...
Sunday, 6 September 2026

கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்துக் கூறலாமா?

›
கீதையில் “குணமும் செயலுமே காரணம்” என்று எழுதப்பட்டிருந்தாலும், பார்ப்பனியச் சமூகக் கட்டமைப்பில் அது எப்போதுமே பிறப்பின் அடிப்படையில்தான் (Bi...
Wednesday, 2 September 2026

கோயில்களில் அலறும் ஒலிபெருக்கிகள்: சட்டத்தின் ஆட்சி எங்கே?

›
எமது குடியிருப்பு வளாகத்தில் மக்களின் பயன்பாட்டில் இருந்த ஒரு பொது அடிபம்பை அழித்து, நகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து ஒரு கோயில்...
›
Home
View web version

என்னை அறிய

My photo
ஊரான்
View my complete profile
Powered by Blogger.