ஊரான்

புலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை; இவையே அறிவின் வளர்ச்சிக்கு அடிப்படை.

Saturday, 19 May 2012

‘அம்மா’ இருக்க ‘அய்யன்’ எதற்கு?

›
பொதுவாக நமது நாளேடுகளில் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே தினமணியின் வெள்ளிமணி போல ஆன்மீக மலர்கள் வருவதுண்டு. பெரும்பாலும் இவை நான்கு பக்க...
5 comments:
Saturday, 28 April 2012

செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கதவுகளை இழுத்து மூடுவது எப்போது?

›
குடிக்காத ஆண்கள் எத்தனை பேர்? ஒரு பத்து சதம் இருப்பார்களா? இருக்காது என்றார் ஒரு நண்பர். அப்படியானால் ஒரு 90% சதம் பேர் குடிகார்களாக இருப்ப...
1 comment:
Saturday, 14 April 2012

அண்டை வீட்டுக்காரரின் பொறாமை.......தொடர் - 4

›
பௌத்தத்தில் பொறாமை இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள பொறாமை குணம் அன்றைய சமூகத்தில் நிலவ...
Sunday, 1 April 2012

“புள்ளத்தாச்சியப் பாத்து புள்ள இல்லாதவ தன் வயித்த உலக்கையால் இடித்துக் கொள்வாளாம்”

›
அண்டை வீட்டுக்காரரின் பொறாமை! ----- தொடர் .. . . 3 கலி முத்திவிட்டது; அதனால்தான் கேடுகளும் அதிகரித்துவிட்டன என்று பேசுவதை இன்றும் நாம் கேட...
4 comments:
Monday, 19 March 2012

அண்டை வீட்டுக்காரரின் பொறாமை! .... தொடர் - 2

›
எங்கு நோக்கினும் பொறாமை மண்ணும் – நீரும், விதைத்திருக்கிற நெல்லும் ஒன்றே ஆனாலும் அண்ணனின் நிலத்தில் அதிக விளைச்சல் என்றால் தம்பிக்குப் பொறா...
‹
›
Home
View web version

என்னை அறிய

My photo
ஊரான்
View my complete profile
Powered by Blogger.