Thursday, September 19, 2024

மனச் சுமை மனிதனுக்கு மட்டும்தானா?


ஒரு பறவை
ஒரு பசு
ஒரு நாய்
ஒரு நரி....என, 
இவை
தன் உறவுகளை
தன் வாழ்விடத்தை இழக்கும் போது
அவை வடிக்கும் கண்ணீரின்  பொருளை மனிதன் அறிவானோ?

மனச் சுமை
மனிதனுக்கு மட்டும்தானா?

ஊரான்

No comments:

Post a Comment