Monday, July 13, 2015

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

ஆவி 1
- விமலாதித்த மாமல்லன் -டாடி எனக்கொரு டவுட்டு. இந்த காலி சீட்டு காமராஜருக்கா டாடி. 
ஆமாம். எலக்சன் வரிக்கும் பாப்போம். வரலேனா காடுவெட்டிக்கு குடுத்துருவோம்.....
ஆவி 2
Top of Form
Bottom of Form
சாதி சண்டைகள் நடத்த தனி மைதானங்கள்உருவாக்கபடும்
ஆண்ட சாதிகள் பேண்டால் தனியாக அள்ளுவதற்கு தனி வாரியம் அமைக்கப்படும்
மாற்றம் 
முன்னேற்றம்
ஆவி 3Top of Form
ஆவி 4
"புதியதோர் தமிழகம் செய்வோம்"னு மோடி மாதிரி முன்னணி பத்திரிக்கையில முழு பக்க விளம்பரம் கொடுத்து இருக்கார் ஆண்ட பரம்பரை அன்புமணி!
காடு வெட்டி குருவை கல்வி அமைச்சர் ஆக்கி, வன்னியர் மெஸ்சுல சாப்பிட்டு, வன்னியர் காப்பீட்டு திட்டத்தில பலனடைந்து , மயக்கமில்லா மாம்பழ மதுபானத்தை அருந்தி, "அடங்காது வீரம், ஷத்ரிய குலம் வாழும்"னு பேருந்துகளில் எழுதி, சொந்த சாதியில கல்யாணம் பண்ணா ஊக்கத்தொகை, வேற சாதியில கல்யாணம் பண்ணா மானியம் ரத்து, வருசத்துக்கு ஒரு முறை தமிழக பழம் வீர விளையாட்டுகளை "கலவர காடு" என்கிற பெயரில் அரசு போட்டிகள், அண்ணா நூலகத்தை தூக்கி விட்டு, "Caste Study Centre" அமைத்தல், கன்னியாகுமரியில் சந்தன வன்னிய போராளி "வீரப்பனாருக்கு" சிலை!
.
"
புதியதோர் குழி தோண்டுவோம், மண் அள்ளி நாமே போட்டு கொள்வோம்"
ஆவி 5
ஆவி 6
Sivakumar Arumugam . 


ஆவி 7

 இந்த அண்ணன் கேரக்டர்,
அமெரிக்க மாப்பிள்ளை
கேரக்டரெல்லாம் வேணாமா..
ஸ்ட்ரைட்டா முதலமைச்சர் தானா?

ஆவி 8
சாதி மத அரசியல் இரண்டுமெ இந்த நாட்டிற்கு கேடுதான் இந்த இரண்டையும் வைத்து அரசியல் செய்லாம் ஆனால் ஆட்சி அமைக்க முடியாது...
பாஜக ஆட்சி..மதநம்பிகையில் அமைந்தது அல்ல காங்கிரஸின் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிர்பித்தியில் அமைந்தது...
ராமதாஸ் போன்ற சாதி மத கட்சிகள் ஆட்சியை பிடிக்கலாம் என்ற நினைப்பை மூட்டை கட்டிவிடுவது நல்லது...வேண்டுமென்றால் ஆச்சியை பிடித்துக் கொள்ளுங்கள்..
ஆவி 9 

கதையைக் காப்பியடிக்கறதக் கண்டுபுடிச்சீங்க சரி..
ஏப்பா ஒரு விளம்பரத்த அடிச்சாக்கூடவா
கண்டுபுடிப்பீங்க..
உங்க 007- தனத்துக்கு ஒரு அளவே இல்லையா...
# மாற்றம் முன்னேற்றம்
ஆவி 10


‪#‎ஏமாற்றம்
‪#‎தளர்ச்சி
‪#‎வம்புமணி.
சொக்கா..தமிழ்நாட்டுக்கு
வந்த சோதனையா?
ஆவி 11 
ங்கொய்யால....நம்மளுதும் ஆல் எடிஷன் தாண்டா...இந்தா வச்சிக்கோ...
ஆவி 12
முதல்வர் நோய்வாய்ப்பட்ட நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, மக்களை உளவியல் ரீதியாக அட்டாக் செய்து, தனது 'அடுத்த முதல்வர்' திட்டத்தை தனது 'மேல் நோக்குப் பார்வையில்' நக்கலடித்து கோடிக்கணக்கான பணத்தைக்கொட்டி விளம்பரப்படுத்தி, மக்கள் மனதில் பதியப் பார்க்கிறார் அன்புமணி. திண்ணை எப்போது காலியாகும் என்பதுபோல, வஞ்சகத்தனமான, மனிதாபிமானமற்ற சீப்பான விளம்பரங்கள்!!
ஆவி 13
மாற்றம்
முன்னேற்றம்
அன்புமணி
உண்மையான வரிசை
முன்னேற்றத்தை
மாற்றியது
இவர்கள் தான்
ஆவி 14



ஆவி 15

30ஆண்டுகளுக்கு முன்பு சாதா டாக்டர்
இன்று ஜாதிசங்கத்தை வைத்து
அன்புமணியின் 5ஆண்டு பதவியை வைத்து 5000கோடி சம்பாதித்துள்ளனர்
இவரது தினசரி அரசியல் பணியென்பது 50பைசாவுக்கு வெள்ளைப்பேப்பர் வாங்கி யாராவது ஒரு நிருபரின் அறிக்கையை வாங்கி தினம் வெளியிடுவார்
தனது மிகப்பெரிய குடும்பத்தின் 
மாற்றம், வளர்ச்சி,முன்னேற்றத்தைப் பாருங்கள்.
ஆவி 16

அது ஒன்னுமில்ல...விளம்பர டிசைன மாத்திக்குடுத்திட்டாங்களாம்.இப்பதான் ஒரிஜினல் டிசைன அனுப்பியிருக்காங்க...நல்லாயிருக்கில்ல..
ஆவி 17
ஏற்கனவே வளர்ச்சி வளர்ச்சின்னு சொல்லி ஏமாத்துன குரூப்ல இவரும் ஒரு அங்கம் தானே?
வளர்ச்சின்னு சொன்னா கண்டுபுடிச்சிருவாங்கன்னு
முன்னேற்றம்னு வார்த்தையை மாற்றி போட்டுள்ளார்கள்.
மாற்றப் போறாராம்
அண்ணே சும்மா போங்கண்ணே
மாத்து மாத்துன்னு மாத்திறப் போறாங்க.
ஆவி 18
 வெளிநாட்டில் இருந்து தமிழ்நாடு வந்து பாமக கட்சிக்காக போஸ்டர் ஒட்டும், அயல்நாட்டு "பாமக" விஞ்ஞானிகள்......
நன்றி.
ஆவி 19

இப்பவாவது புரிஞ்சிக்கோங்க...போஸ்டர் ஒட்டுபவரும் கலைஞந்தான்...
•••••
இன்னும் ஏறாளமான ஆவிகள் அன்புமணியைத் துரத்துகின்றன. பிடிக்க முடிந்ததை மட்டும் பிடித்து உங்களுக்குக காட்டி உள்ளேன். 

இதற்கே எனக்கு இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. ஆவிகளைத் தேடித் தேடி கழுத்தும் வலிக்கிறது. 

வலை உலகில் உலா வரும் மற்ற பிற ஆவிகளை நீங்களே தேடிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆவிகளைத் தந்துதவிய நல் உள்ளங்களுக்கு நன்றி!

தொடர்புடைய பதிவுகள்:

6 comments:

Jayakumar Chandrasekaran said...

//ஆட்சியை பிடிக்கலாம் என்ற நினைப்பை மூட்டை கட்டிவிடுவது நல்லது...வேண்டுமென்றால் ஆச்சியை பிடித்துக் கொள்ளுங்கள்..//

Good Advice

வலிப்போக்கன் said...

வலை உலகில் உலா வரும் ஆவிகளைத் காண தந்துதவிய தங்களுக்கும் நன்றி!

ஊரான் said...

நன்றி!

ஊரான் said...

இன்னும் ஆவிகள் புதிது புதிதாக வந்தவண்ணம்தான் உள்ளன.

mani said...

இவரது தினசரி அரசியல் பணியென்பது 50பைசாவுக்கு வெள்ளைப்பேப்பர் வாங்கி யாராவது ஒரு நிருபரின் அறிக்கையை வாங்கி தினம் வெளியிடுவார்

ஊரான் said...

உண்மைதான்.