Saturday, May 14, 2011
தேன் எடுத்தவன் புறங்கையை நக்கமாட்டானா?
3 comments:
- Rathnavel Natarajan said...
-
நல்ல பதிவு.
-
Saturday, May 14, 2011 at 8:57:00 AM PDT
- ஊரான் said...
-
”இப்போது வெற்றி பெற்றுள்ள நமது தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் இன்றைய சொத்து மதிப்பு எவ்வளவு? ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் இதே நியைில்தான் இருப்பாரா?”
அதிமுக வின் வெற்றியை இனிப்பு வழங்கி வெடி வெடித்துக் கொண்டாடிய அதிமுக பிரமுகரிடம் கேட்டேன்.
”தற்போதைய அவரின் தொழில்மூலம் வரும் வருவாயைத் தவிர அதற்கு மேல் சம்பாதிக்கமாட்டாரா?” என்றும் கேட்டேன்.
”அது எப்படி? தேன் எடுத்தவன் புறங்கையை நக்க மாட்டானா?” என போட்டாரே ஒரே போடாய். -
Monday, May 16, 2011 at 5:53:00 AM PDT
-
Anonymous said...
-
//ஆற்றுப் படுகைகளிலும், பாலங்களிலும், சாலை ஓரங்களிலும், அலுவலக கட்டடங்களிலும் தேன் எடுக்க வருவார்கள். முடிந்த மட்டும் குடிப்பார்கள். தேன் குடித்தவன் புரை ஏறித் தும்மும் போது தெறிக்கும் எச்சில் துளிகள் காற்றில் மிதந்து வந்து வாய் பிளந்து நிற்கும் மக்கள் நாவில் பட்டு இனிக்கும் போது எல்லாம் மறந்து போகும். என்ன இருந்தாலும் இலவசத்திற்கு மயங்காதோர் உண்டோ?//
Beautifully told. Uvamaanam arumai. -
Saturday, July 2, 2011 at 10:15:00 PM PDT