Sunday, May 11, 2014

அன்னையர் தினத்தில் சொல்வதற்கு என்ன இருக்கு?

”இன்றையச் சூழலில் கணவனும் காலமாகி, பெற்ற மகனும் கைவிடும் போது தன்னைத்தானே பராமரித்துக் கொள்ள இயலாத நிலையில் தான் யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்பதால் ஒரு கட்டத்தில் தனது மூச்சைத் தானே நிறுத்திக் கொள்கிறாள் தாய்.”

அன்னையர் தினத்தில் சொல்வதற்கு இதைத்தவிர வேறென்ன இருக்கு?

தொடர்புடைய பதிவுகள்:


 


No comments:

Post a Comment