Saturday, March 7, 2015

பெண்களின் பணிகள் நின்று போனால் ........

வரலாற்றில் எல்லா இடங்களிலும் பெண்கள் தமது குழந்தைகளைப்
பராமரித்தனர்கால் நடைகளில் பால் கறந்தனர்வயல்களில் உழவு வேலை
செய்தனர்துணிகளை வெளுத்தனர்ரொட்டி சுட்டனர்வீட்டைச் சுத்தம்
செய்தனர்துணிகளைத் தைத்தனர்நோயுற்றவர்களைப் பராமரித்தனர்,
மரணப்படுக்கையிலிருந்தவர்களின் அருகில் அமர்ந்து கண்ணீர் வடித்தனர்,
இறந்தவர்களைப் புதைத்தனர்பெண்களின் இந்த அரும் பணிகள் இன்றும்
உலகில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன”  - ரோஸலிண்ட் மைல்ஸ்

பெண்களின் பணிகள் நின்று போனால் அடுப்பங்கரை மட்டுமல்ல இந்த அகிலமும் சேர்ந்தே இருண்டு போகும்.

தொடர்புடைய பதிவுகள்:
பெண் என்ன செய்தாள்? …………தொடர்-3

2 comments:

  1. சிந்திக்க வேண்டிய நாளில்
    சிந்திக்க வைக்கும் பதிவு

    ReplyDelete