Monday, December 17, 2012

இதுவரை ஊரான்... நூறைக்கடந்து....

அன்பார்ந்த வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம்.

மின் தட்டுப்பாடு, உடல்நலமின்மை போன்ற காரணங்களால் அதிகமாக எழுத முடியவில்லை என்றாலும் தொடர்ந்து எழுத முயற்சித்து அவ்வப் பொழுது ஒரு சில பதிவுகளை வெளியிட்டு வருகிறேன். அதிகமாக எழுத முடியவில்லையே என்கிற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு.

பழைய பதிவுகளை சுலபமாகத் தேடிப்பிடித்து படிக்கும் வகையில் இவ்வலைப்பூவை நவீன முறையில் மாற்றியமைக்க முடியவில்லையே என்கிற மற்றொரு வருத்தமும் எனக்கு உண்டு.

எனினும் வாசகர்களின் மறு வாசிப்பிற்காக பழைய பதிவுகள் அனைத்தையும்  இங்கே தொகுத்துள்ளேன்.

நன்றியுடன்
ஊரான்

---------------------------

இதுவரை ஊரான்.......


12 comments:

  1. உடல் நலம் பெற்று நிறைய எழுத வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. உடல்நலம் பெற்று வரவும், வந்து நிறைய படைப்புகளை கொடுக்க பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  3. மறு வாசிப்பிற்காக பழைய பதிவுகள் அனைத்தையும் இங்கே தொகுத்துள்ளதுக்கு.

    நன்றிகள்!!!

    ReplyDelete
  4. நலம்பெற்று மீண்டும் பதிவுலகிற்குத் திரும்புங்கள்...
    நீங்கள் நலமாக இருப்பது உங்கள் நம்பிக் கை யில் தான் இருக்கிறது

    ReplyDelete
  5. உங்களின் பதிவுகளை வாசித்து வருகின்றேன். மாற்றுச் சிந்தனைகளோடு வரும் உங்கள் பதிவுகள் தனித்துவமானவை .. நூறைக் கடந்தமைக்கு வாழ்த்துக்கள். மேன்மேலும் பல பதிவுகளைத் தாருங்கள் ... ! :)

    உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள் ... நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவுகளை எழுதி வெளியிடுங்கள் .. !

    ReplyDelete
    Replies
    1. நன்றி!

      தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.

      Delete
  6. 100 க்கு வாழ்த்துகள். அட இதைப் போல 500 வரும் போது செய்ய வேண்டும் என்று நினைத்து வைத்திருந்தேன். உங்கள் பதிவை பார்த்ததும் ஆச்சரியம். நலம் பெற்று வளமுடன் வருக எங்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி!

      புதியவர்கள் வாசிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதால் இந்த முயற்சி. ஐம்பதைக் கடந்தபோதே இவ்வாறு செய்துள்ளேன். நீங்களும் முயற்சிக்கலாமே!

      Delete